;
Athirady Tamil News

நண்டை விழுங்கிய நாரை… தொண்டையில் துடிதுடிக்கும் அதிர்ச்சி காட்சி

0

நாரை ஒன்று உயிருடன் பிடித்த மீனை விழுங்கிய போது அந்த மீனானது தொண்டைக்கு சென்ற பின்பும் துடிதுடித்த காட்சி நெகிழ வைத்துள்ளது.

மீனை விழுங்கிய நாரை
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி ஒன்றினை பார்க்கப் போகின்றோம்.

பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும்.

அந்த வகையில் இங்கு நாரை ஒன்று தனது பசிக்காக மீன் ஒன்றினை வேட்டையாடியுள்ளது. குறித்த மீன் உயிருடன் இருந்த நிலையில், நாரையிடமிருந்து தப்பிக்க பல வழிகளில் முயற்சித்து வருகின்றது.

ஆனால் நாரையோ குறித்த மீனை விடாமல் விழுங்கியுள்ளது. ஆனால் மீனானது நாரையின் தொண்டைக்கு சென்ற பின்னும் துடிதுடித்துள்ளது. இக்காட்சி பார்வையாளர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.