;
Athirady Tamil News

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஞ்சத்திருவிழா

0

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர்‌ கந்தசுவாமி ஆலய மஞ்சத்திருவிழா நேற்று (18) பக்திபூர்வமாக இடம்பெற்றது .

இதன்போது பக்தர்கள் புடைசூழ மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய மஞ்சத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக எழுந்தருளி வலம் வந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.