;
Athirady Tamil News

இப்படியா உணவை தானம் கொடுப்பது? நாரையின் சிலிர்க்க வைக்கும் காட்சி

0

நாரை ஒன்று தான் பிடித்த மீனை மற்றொரு நாரைக்கு கொடுத்துள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நாரையின் உணவு பரிமாற்றம்.
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி ஒன்றினை பார்க்கப் போகின்றோம்.

பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும்.

அந்த வகையில் இங்கு நாரை ஒன்று தனது பசிக்காக மீன் ஒன்றினை வேட்டையாடியுள்ளது. ஆனால் இதில் ஒரு ட்விஸ்ட் என்னவெனில் நாரை தான் பிடித்த மீனை மற்றொரு நாரைக்கு கொடுத்துள்ளது.

இக்காட்சி பார்வையாளர்கள் பலருக்கு நம்பமுடியாமல் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.