;
Athirady Tamil News

யாழை சேர்ந்த பெண்ணிடம் மோசடி செய்த ஏறாவூர் வாசி கைது

0

பெண்ணொருவரிடம் சுமாய் 22 இலட்ச ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட ஆணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவரிடம் சுமார் 22 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று ஏறாவூர் பகுதியை சேர்ந்த ஆணொருவர் மோசடி செய்துள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணனால் , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ஏறாவூர் பகுதியை சேர்ந்த ஆணை கைது செய்துள்ளனர்

கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.