;
Athirady Tamil News

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு அருகில் குழப்ப நிலை

0

குருநாகல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு அருகில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த அலுவலகத்தில் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வந்த சிலர் அமைதியற்ற விதத்தில் நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.