;
Athirady Tamil News

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து

0

இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.