;
Athirady Tamil News

நல்லூர் கந்தசுவாமி ஆலய கார்த்திகை திருவிழா

0

நல்லூர் கந்தசுவாமி ஆலய கார்த்திகை திருவிழா நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.

மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதரராய் உள்வீதி யுலா வந்த முத்துக்குமாரசுவாமி பூஞ்சப்பறத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.