;
Athirady Tamil News

யாழில். கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த புத்தளம் வாசி உயிரிழப்பு

0

யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த இளம் கடற்தொழிலாளி திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு , நாகர் கோவில் கடற்பகுதியில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

புத்தளம் பகுதியை சேர்ந்த முஹமட் ரஸ்லான் (வயது 21) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.