;
Athirady Tamil News

யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவில் 20 ஆம் நாள் திருவிழாவும், கைலாச வாகன உற்சவமும்

0

நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவத்தின் 20ஆம் திருவிழாவான கைலாச வாகனத் திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.

விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து முருகப்பெருமான், வள்ளி தெய்வாணை சகிதம் உள்வீதியுலா வந்து , தொடர்ந்து கைலாச வாகனத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.