;
Athirady Tamil News

யாழில். விஷ ஜந்து தீண்டியதில் ஒருவர் உயிரிழப்பு

0

யாழ்ப்பாணத்தில் விஷ ஜந்து தீண்டியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கைதடி வடக்கை சேர்ந்த இராசையா தர்மசேனன் (வயது 45) என்பவரே உயிரிழந்துள்ளார்.

காணியொன்றினை துப்பரவு செய்து கொண்டிருந்த வேளை விஷ ஜந்து இவரை தீண்டியுள்ளது. அதனை அடுத்து அவரை அங்கிருந்து மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.