;
Athirady Tamil News

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத்தின் தங்கரத திருவிழா

0

நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவத்தின் 21ஆம் திருவிழாவான தங்கரத திருவிழா நேற்றைய  தினம் வியாழக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.

விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து முருகப்பெருமான், வள்ளி தெய்வாணை சகிதம் உள்வீதியுலா வந்து , தொடர்ந்து தங்கரதத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.