;
Athirady Tamil News

தாய் பறவை தன் குஞ்சுகளுக்கு உணவு வழங்கும் அரிய காட்சி… குவியும் லைக்குகள்

0

தாய் பறவையானது வாயில் பெரிய மீனை பிடித்து சேமித்து வைத்து தன் குஞ்சுகளுக்கு உணவு வழங்கும் அரிய காட்சியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இவ்வுலகில் அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஒரு விடயம் தான் தாய். தாயின் அன்புக்கு நிகரான ஒரு பாசத்தை வேறு யாராலும் கொடுக்கவே முடியாது.

நமக்காக மற்றவர்கள் செய்யும் ஒவ்வொரு விடயத்திலும் கொஞ்சமாவது சுயநலம் இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் தாய் குழந்தைகள் மீது காட்டும் அக்கறை மற்றும் பாசத்தில் மட்டும் துளியளவு சுயநலம் இருப்பதில்லை.

இது மனிதர்களுக்கு மட்டுமன்றி அனைத்து உயிர்களுக்கும் பொருந்தும். அதனை பறைசாற்றும் வகையில் தாய் பறவையானது தன் குஞ்சுகளுக்கு உணவளிக்கும் அரிய காட்சியொன்று இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.