;
Athirady Tamil News

0

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 23ஆம் திருவிழாவான நேற்றைய  தினம் சனிக்கிழமை மாலை சப்பர திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

நல்லூர் மகோற்சவ திருவிழாவின் தேர் திருவிழா, இன்று  ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.