;
Athirady Tamil News

நாரையின் தொண்டைக்குள் தப்பிக்க போராடும் மீன்… சிலிர்க்க வைக்கும் காட்சி

0

நாரை ஒன்று உயிருடன் மீன் ஒன்றினை விழுங்கிய நிலையில், குறித்த மீன் தொண்டைக்குள் சென்று துடிதுடிக்கும் காட்சி வைரலாகி வருகின்றது.

மீனை விழுங்கிய நாரை
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி ஒன்றினை பார்க்கப் போகின்றோம்.

பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும்.

அந்த வகையில் இங்கு நாரை ஒன்று தனது பசிக்காக மீன் ஒன்றினை வேட்டையாடியுள்ளது. குறித்த மீன் உயிருடன் இருந்த நிலையில், நாரையும் அதனை அப்படியே விழுங்கிவிட்டது.

ஆனால் மீனானது நாரையின் தொண்டைக்கு சென்ற பின்னும் பயங்கரமாக துடிதுடித்துள்ளது. இக்காட்சி பார்வையாளர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.