;
Athirady Tamil News

viral video: தனித்து விடப்பட்ட கழுகு குஞ்சு இப்போ எப்படி இருக்குன்னு பாருங்க… நெகிழ்ச்சி சம்பவம்

0

தனித்து விடப்பட்ட ஒரு கழுகு குஞ்சை அன்புடனும் அக்கறையுடனும் வளர்த்து வலிமையான ஒரு பறந்தாக மாற்றிய ஒரு நபரின் நெகிழ்ச்சியான செயல் அடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாகவே தற்காலத்தில் மனித நேயம் அருகிவருகின்றது. ஒருவருக்கு விபத்து ஏற்பட்டால் கூட அதனை புகைப்படம் எடுப்பதிலும் காணொளியாக பதிவு செய்து சமூக வளைத்தளங்களில் பதிவேற்றி லைக்கு வாங்குவதிலும் தான் அனைவரும் ஆர்வம் காட்டுகின்றார்கள்.

ஆனால் அந்ந நபரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுப்படுகின்ற நல்ல உள்ளங்கள் என்பது மிகவும் அரிதானவர்களாகவே இருக்கின்றார்கள் என்பது தான் வருந்தத்தக்க உண்மை.

மனிதர்களை மனிதர்கள் காப்பாற்றவே தயங்கும் இந்த காலகட்டத்தில் தனித்து விடப்பட்டு பயத்துடன் இருந்த ஒரு கழுகின் குஞ்சை சிறு பராயத்தில் இருந்து மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் பாதுகாத்து இதனை ஒரு வலிமை மிக்க கழுகாக மாற்றிய நபரின் நெகிழ்சியாக செயல் அடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.