;
Athirady Tamil News

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பட்டாசு வெடித்து பொலிஸார் காயம்

0

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசு வெடி விபத்தில் சிக்குண்ட பொலிஸார் அறுவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வனர்த்தம் கண்டியில் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்திலேயே ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் வரும் 21 ஆம் திகதி இடம்பெறாவுள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர்கள் அனல்பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.