;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்திர மகோற்சவ திருமஞ்ச திருவிழா

0

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்திர மகோற்சவ திருமஞ்ச திருவிழா நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்றது.

மாலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , வசந்தமண்டப பூஜை பெற்று உள்வீதியுலா வந்த துர்க்கை அம்மன் , மஞ்சத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

மகோற்சவ திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , மறுநாள் தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.