;
Athirady Tamil News

காசா பாடசாலை மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்! 18 பேர் உயிரிழப்பு

0

காசாவில் உள்ள மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் நடாத்திய தாக்குதலில் சுமார் 18 பேர் உயிரிழ்ந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.நா சபையினால் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இயங்கிவந்த பாடசாலை மீதே இவ்வாறு தாக்குதல் நாடத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஐ.நா சபையின் நிவாரண மற்றும் பணி முகவர் நிறுவனத்தின் பணியாளர்கள் 6 பேர் உள்ளடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, உயிரிழந்த ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணி முகவர் நிறுவன பணியாளர்களின் எண்ணிக்கை 220 ஆக அதிகரித்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.