;
Athirady Tamil News

அமெரிக்காவில் திடீரென ஏற்பட்ட பாரியளவிலான நிலநடுக்கம்!

0

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் நேற்றைய தினம் (13-09-2024) பாரியளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க நேரப்படி அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 பதிவானது.

மேலும், மலிபு நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.