;
Athirady Tamil News

தொடர் முன்னிலையில் அநுர…வெளியானது மாத்தளை தபால் வாக்கு முடிவுகள்

0

நடைப்பெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் மாத்தளை மாவட்டத்திற்கான தபால் வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 12,186 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 4243 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 3,816 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 372 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.