;
Athirady Tamil News

யாழ் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த சஜித்; இரண்டாம் இடம் பா.அரியநேத்திரன்

0

2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச வெற்றி பெற்றுள்ளார்.

அதன்படி, யாழ். தேர்தல் மாவட்டத்தில் அவர் மொத்தமாக 121,177 வாக்குகளை பெற்றுள்ளார்.

பா.அரியநேத்திரன் 116,688 வாக்குகளையும் ரணில் விக்கிரமசிங்க 84,558 வாக்குகளையும், அநுர குமார திஸாநாயக்க 27,086 வாக்குகளையும் மற்றும் திலித் ஜயவீர 495 வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.