;
Athirady Tamil News

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் புதிய ஜனாதிபதி அநுர வெளியிட்ட அறிவிப்பு!

0

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் மிக விரைவில் இடம்பெறவேண்டிய தேவை உள்ளதாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இருப்பினும், நாடாளுமன்ற தேர்தல் எப்போது இடம்பெறவேண்டும் என்பது போன்ற விடயங்களை அவர் தகவல் வெளியிடவில்லை.

மேலும் நடிந்து முடிந்த 2024 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள அநுர குமார திஸாநாயக்க நாளைய தினம் காலை கொழும்பில் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.