;
Athirady Tamil News

லங்கா சதொச தலைவரும் இராஜினாமா

0

லங்கா சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அபேவர்தன தனது இராஜினாமா கடிதத்தை வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு இன்று (23) அனுப்பி வைத்துள்ளார்.

லங்கா சதொச லிமிடெட் நிறுவனத்திற்கு புதிய தலைவரை நியமிக்க புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுர குமாரவுக்கு அனுமதியளித்து அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.