;
Athirady Tamil News

பாடசாலை வைபவங்களுக்கு அரசியல்வாதிகளை அழைக்கும் சம்பிரதாயத்திற்கு முற்றுப்புள்ளி!

0

இலங்கையில் பாடசாலை வைபவங்களுக்கு அரசியல்வாதிகளை அழைக்கும் சம்பிரதாயத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பில் நாட்டின் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய Harini Amarasuriya இன்றையதினம் (26-09-2024) கல்வி அமைச்சில் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடல் ஒன்றின்போது தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.