;
Athirady Tamil News

அலுவலகத்தில் அதிகாலை 2 மணி வரை பணிபுரியும் ஜனாதிபதி அநுர!

0

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாலை 2 மணி வரை அலுவலகத்தில் பணிபுரிவதாக அவரது உதவியாளர் ஒருவர் தெரிவித்திருப்பதாக தகவல் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், அவர் விவசாய அமைச்சராக இருந்தபோது நாளாந்தம் இரவு 10 மணிக்கு மேலும் அலுவலகத்தில் இருந்திருக்கிறார்.

ஜனாதிபதி செயலகம் மட்டுமல்ல ஏனைய அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கெல்லாம் தூக்கம் போச்சு.. சரி பரவாயில்லை.. இப்போதாவது வேலைசெய்யட்டும் என நபர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.