;
Athirady Tamil News

Viral Video: உணவிற்காக காத்திருந்த பறவை… மனிதர்களை மிஞ்சிய பாசம்

0

நாரை வகையைச் சேர்ந்த Egret பறவை ஒன்று பசியுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில், இதற்கு மற்றொரு பறவை உணவு ஊட்டிவிடும் காட்சி வைரலாகி வருகின்றது.

கஷ்டப்பட்டு சாப்பிடும் நாரை
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி ஒன்றினை பார்க்கப் போகின்றோம்.

பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும். ஆனால் சிறிய பறவைகளாக இருந்தால், அதற்கு தாய் உணவு எடுத்து கொண்டு வந்து கொடுக்க வேண்டும்.

தாய் வரும் வரை பறவைகள் உணவிற்காக காத்திருக்கவும் செய்கின்றது. அந்த வகையில் இங்கு சிறிய Egret பறவை ஒன்று உணவிற்கு காத்திருந்த நிலையில், தாய் பறவை உணவை ஊட்டி விடுகின்றது.

மனிதர்களை மிஞ்சிய பறவைகளின் பாசம் பார்வையாளர்களை நெகிழ வைத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.