;
Athirady Tamil News

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் தம்மிக்க பெரேரா

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகி வருகிறார்.

நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு தனக்குச் சொந்தமான பல நிறுவனங்களில் இருந்து தம்மிக்க பெரேரா விலகினார்.

எனினும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் மீண்டும் அந்த நிறுவனங்களின் பணிப்பாளர் பதவிகளுக்கு அவர் நியமிக்கப்படுகிறார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தம்மிக்க பெரேரா , வேட்பாளராகப் போட்டியிடத் தயாராக இருந்த போதிலும், கடைசி நேரத்தில் அந்த யோசனையை விட்டு அவர் விலக்கிக் கொண்டார்.

இந்நிலையில் அரசியலில் இருந்து அவர் விலகவுள்ளதாக கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.