;
Athirady Tamil News

வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் மின் ஒழுக்கு

0

வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தின் மின் இணைப்பில் ,நேற்றைய தினம் திங்கட்கிழமை மின் ஒழுக்கு ஏற்பட்டு மின் வடத்தில் தீ பரம்பல் ஏற்பட்டது.

ஊழியர்கள் துரிதமாக செயற்பட்டமையால் , தீ பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , மின்சார சபை ஊழியர்கள் பிரதேச செயலகத்திற்கு சென்று மின் இணைப்பினை சீர் செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.