;
Athirady Tamil News

முதலையை வாயில் கவ்விய படி பாய்ந்து செல்லும் சிறுத்தை… பதறவைக்கும் காட்சி

0

சிறுத்தையொன்று பெரிய முதலையை வேட்டையாடி தனது வாயில் கௌவியடிபாய்ந்து செல்லும் பகீர் கிளப்பும் காட்சியடங்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாகவே வேட்டை விலங்குகளை பார்க்கும் போது மனிதர்களுக்கு ஒரு இனம் புரியாத பயம் ஏற்படுவது வழக்கம்.

தனக்கு பசி ஏற்பட்டால் எந்த உயிரினம் கண்ணில் பட்டாலும் அதை கொடூரமான முறையில் வேட்டையாடும் தன்மையை அவை இயல்பாகவே கொண்டிக்கும்.

அந்தவகையில் முதலையை வேட்டையாடி தனது வாயில் கௌவி பிடித்து இழுத்துச்செல்லும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.