;
Athirady Tamil News

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை!

0

இலங்கையில் உற்பத்திக்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் கடந்த செப்டெம்பரில் 54.1 சுட்டெண் பெறுமதியினை பதிவு செய்துள்ளது.

இந்த விடயம் இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைவான வேகத்தில் விரிவடைதலை வெளிப்படுத்தியதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.