;
Athirady Tamil News

விபத்துக்களை தடுக்க வல்லையில் விசேட நடவடிக்கை

0

யாழ்ப்பாணம் – வல்லைப் பாலத்தில் அண்மைக் காலங்களாக விபத்துக்கள் அதிகரித்துள்ளதால் எங்கள் உயிர்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ளுவோம்
எனும் முயற்சியில் கோப்பாய் பிரதேச செயலகம் இறங்கியுள்ளது.

காலையிலும் மாலையிலும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள் இருவர் சிவப்புக் கொடியுடன் நின்று அவ்வீதியால் பயணிக்கும் வாகன சாரதிகளிடம் மெதுவாகப் பயணிக்குமாறு அன்புடன் கோரி அனுப்பி வைப்பதை காணக் கூடியதாக உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.