;
Athirady Tamil News

மீண்டும் ஒரே மேடையில் சங்கமித்த ரணில் – மைத்திரி மற்றும் சந்திரிக்கா

0

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட மூவரும் நேற்றையதினம் ஒரே மேடையில் சங்கமித்துள்ளனர்

பட்டய கணக்காளர்களின் 45வது தேசிய மாநாடு நேற்று (16) பிற்பகல் மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் தலைமையில் இடம்பெற்றது.

மூன்று முன்னாள் ஜனாதிபதிகளின் தலைமை
கொழும்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

தேசிய மாநாட்டில் தங்களுக்கு முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு முன்னாள் ஜனாதிபதிகள் மூவரும் ஒரே மேடையில் பதில் அளித்தமை விசேட அம்சமாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.