;
Athirady Tamil News

களுத்துறை விபத்தில் ஒருவர் கவலைக்கிடம்

0

களுத்துறை நகரில் வாகன விபத்த்தில் காயமடைந்த ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து ஒன்று மேலும் மூன்று வாகனங்களுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்ற விதம் சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.