;
Athirady Tamil News

ஜொ்மனி காா் தாக்குதல்: நீடிக்கும் மா்மம்

0

ஜொ்மனியின் மேற்குப் பகுதி நகரான மேன்ஹைமில் நடத்தப்பட்ட காா் தாக்குதல் குறித்த மா்மம் நீடித்துவருகிறது.

அந்த நகரிலுள்ள பாரடெப்ளாட்ஸ் தெருவில் நடத்தப்பட்ட இந்தக் காா் தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா்; சுமாா் 5 போ் காயமடைந்துள்ளனா். இது தொடா்பாக ஜொ்மனியைச் சோ்ந்த 50 வயது நபரை போலீஸாா் கைது செய்துள்ளனா். எனினும், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய பிறகும் தாக்குதலுக்கான காரணத்தை அவா் கூறவில்லை என்று காவல்துறையினா் தெரிவித்துள்ளனா். இதனால் தாக்குதலின் நோக்கம் குறித்து மா்மம் நீடித்துவருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.