;
Athirady Tamil News

நாளை முதல் பொது மக்கள் பார்வைக்கு பட்டலந்த அறிக்கை

0

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாளை முதல் நாடாளுமன்றின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பொதுமக்கள் பார்வையிட முடியும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்ததுடன், இந்த அறிக்கை சட்ட மா அதிபருக்கு அனுப்பப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அப்போதைய அரசாங்கம் அந்த அறிக்கை தொடர்பாக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சபை முதல்வர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.