;
Athirady Tamil News

6 மாத கர்ப்பிணிப் பெண் தீயில் எரிந்து மரணம்

0

தீக்காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை (14) உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் வசாவிளான் தெற்கைச் சேர்ந்த பிரகாஸ் பிருந்தா (வயது-26) என்ற இரு பிள்ளைகளின் தாயாவார்.
மரண விசாரணையை யாழ்.மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.