;
Athirady Tamil News

தண்ணீரில் ஆட்டம் போடும் குட்டியானையின் சேட்டைகள்… கவலையை மறக்க வைக்கும் காட்சி

0

குட்டி யானை ஒன்று தனது தாயுடன் நின்று கொண்டு செய்யும் சுட்டித்தனம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

விலங்குகளில் மிகவும் பெரியதும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததும் யானை ஆகும். யானையைப் பார்த்தாலே சிறுகுழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

உருவத்தில் மட்டுமே மிகப்பெரியதாக இருக்கும் யானை, குணத்தில் குழந்தை என்று தான் கூற வேண்டும். சில தருணங்களில் பாகன் வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிந்து நடப்பதை நாம் அவதானித்திருப்போம்.

இங்கு குட்டியானை ஒன்று தன் தாயுடன் நின்று கொண்டு செய்யும் அட்டகாசம் பார்வையாளர்களை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது வெயிலின் உச்சத்தை தவிர்ப்பதற்கு தண்ணீரில் ஆட்டம் போட்டுள்ளது. தண்ணீரில் ஆட்டம் போடும் குட்டி யானை ரியாக்ஷன் பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Elephant (@elephant.ins.gram)

You might also like

Leave A Reply

Your email address will not be published.