யாழில் இன்று இடம்பெற்ற கோரவிபத்து

யாழில் இன்று இடம்பெற்ற கோரவிபத்து யாழ் பொன்னாலைப் பாலத்தில் இன்று காலை ஏற்பட்ட ஆட்டோ விபத்தில் அதில் சென்ற தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது .
சம்பவத்தில் காரைநகர் மருதபுரத்தை சேர்ந்தவர்களே படுகாயமடைந்து்ளளதாகத் தெரியவருகின்றது.
இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்த தந்தையையும் , மகனையும் மீட்டு அங்கிருந்தவர்கள் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.