Viral Video: கண்முன்னே பாய்ந்து சென்ற மிகப்பெரிய மீன்… நாரை என்ன செய்தது தெரியுமா?

நாரை ஒன்று தனக்கு எதிராக தென்பட்ட மிகப்பெரிய மீனை விட்டுவிட்டு மிகச்சிறிய மீன் ஒன்றினை வேட்டையாடியுள்ளது.
நாரையின் மீன் வேட்டை
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி ஒன்றினை பார்க்கப் போகின்றோம்.
பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும்.
அந்த வகையில் இங்கு நாரை ஒன்று தனது பசிக்காக மீன் ஒன்றினை வேட்டையாடியுள்ளது. ஆனால் குறித்த மீனை வேட்டையாடுவதற்கு முன்பு மிகப்பெரிய மீன் நாரையின் கண் முன்பு பாய்ந்து சென்றுள்ளது.
பாய்ந்து சென்ற மீனைப் பிடிக்காமல் பின்பு தண்ணீருக்குள் இருந்து மிகச்சிறிய மீனைப் பிடித்து தனக்கு உணவாக்கியுள்ளது.
View this post on Instagram