;
Athirady Tamil News

யாழில் 40 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு

0

யாழ்ப்பாணம் முகமாலையில் 40 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் படுக்கையில் சடலமாக இன்று மீட்கப்பிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தினர் வேறு இடம் ஒன்றில் வசித்துவரும் நிலையில் தனிமையில் வசித்து வந்த குணபாலசிங்கம் பென்சமின்போல் என்னும் முச்சக்கர வண்டி சாரதியே சடலமாக காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.