;
Athirady Tamil News

புங்குடுதீவு கலைப்பெருமன்றத்தில் சிறப்பாக நடைபெற்ற தீவக மகளிர் தின நிகழ்வு

0

நேற்றுமுன்தினம் புதுயுகம் கொத்தணி மாவட்டச் சங்கமும், யாழ் சமூக செயற்பாட்டு மையமும் இணைந்து KNH நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் நடாத்திய சர்வதேச மகளிர் தினம் 2025 நிகழ்வானது புங்குடுதீவு கலைப்பெருமன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.

படங்கள், தகவல் -திருமதி.சுகந்தா புங்குடுதீவு

படங்கள், தகவல் -திருமதி.சுகந்தா புங்குடுதீவு

You might also like

Leave A Reply

Your email address will not be published.