;
Athirady Tamil News

குழந்தைகள், பெண்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்: காஸாவில் அதிகரிக்கும் உயிரிழப்பு!

0

கான் யூனிஸ்: காஸாவில் குழந்தைகள், பெண்களைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை(ஏப். 6) நடத்தியுள்ள தாக்குதல்களில் மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் பொழிந்த குண்டு மழையில் வீடுகள் சில தரைமட்டமாகியுள்ளன. இந்த தாக்குதலில் 5 குழந்தைகள், 5 பெண்கள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.